செய்தி
-
ஆசிரியர்களுக்கான மொடியுல் – புதிய அறிவிப்பு
ஆசிரியர்களின் தடைதாண்டல் மொடியுல் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை மொடியுல்களை முடிக்காத ஆசிரியர்களின் தடைதாண்டல் சலுகைக் காலம் வழங்குவது தொடர்பாக…
Read More » -
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – இறுதித் தீர்மானம் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கசிந்ததாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்…
Read More » -
புலமைப் பரிசில் பரீட்சை தீர்ப்பு அறிவிப்பு
🟢கடந்த ஆண்டு முடிவடைந்த 2005 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்குவதற்கான தீர்மானம், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச…
Read More » -
மேல் மாகாண டியுசன் தடை சுற்றுநிருபம் – இடைநிறுத்தப்பட்டது
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் மேலதிக கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தொழிலாளர்…
Read More » -
ஆசிரியர்களுக்கான மொடியுல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட கடிதம் ரத்து
ஆசிரியர்களுக்கான மொடியுல் தொடர்பாக கல்வி அமைச்சு கடந்த 17 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை ரத்துச் செய்துள்ளது. அத்தோடு தடைதாண்டல் மொடியுல் தொடர்பான விபரங்கள் அடங்கிய வழிகாட்டல்…
Read More » -
வைத்தியர்களின் கட்டாய ஓய்வூதிய வயது அதிகரிப்பு
சகல அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில்…
Read More » -
அதிபர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக…
Read More » -
டியுசன் நடாத்தும் ஆசிரியர்கள் தொடர்பான அறிவித்தல்
வடமேல் மாகாண பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து ஆசிரியர்களால் தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் தொடர்பாக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. NWP/CM/ED-03 மற்றும்…
Read More » -
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பு நீடிப்பு
கல்வி அமைச்சின் இடமாற்ற பிரிவின் 2024.12.31வரை பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் எதிர்வரும் 2025.01.22 வரை தங்களுடைய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More » -
சுயாதீன ஆசிரியர் பேரவை உருவாக்குவதற்கு தீர்மானம்
ஆசிரியர் பேரவையை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறது. ஆசிரியர்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு ஆசிரியர் பேரவை ஒன்றை நிறுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாக கல்வி…
Read More »